Friday, February 05, 2010

சீ ... இப்படி ஒரு நாட்டிலா நான் பிறந்தேன் ?

வா! வா! தலைவா! வணக்கம்! வணக்கம்! - நீ வந்தால் எங்கள் வாழ்வு மணக்கும்! வெள்ளை நிறத்து வேட்டியிலே கறுப்பு சிவப்புக் கரையிருக்க... நீல நிறத்துக் கண்ணாடி கண்களின் மேலே கொலுவிருக்க மஞ்சள் நிறத்து மேல்துண் டணிந்த பச்சைச் தமிழே! வருக! எங்கள் இச்சைத் தமிழே! வருக...
 --------------------{@@@@}-------------------
தமிழுக்கு ஏதடா உருவம் ?... 
ஒரு கிழவனின் உருவத்தை தமிழே என்று கூறுகிறாயே என்ன ஒரு ஆணவம் ?
ஆங்கிலேயனும் வேண்டாம், தெலுங்கனோ , மலையாளியோ தேவை இல்லை .. 
உன்னைப்போல் ஒருவனே போதும் ... தமிழுக்கு இழுக்கு ...

சீ ... இப்படி ஒரு நாட்டிலா நான் பிறந்தேன் ?

click here to read this story


No comments:

Post a Comment